SupremeCourt
-
Uncategorised
பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!
பேரறிவாளனுக்கு மேலும் 90 நாள்கள் பரோல் கோரி மனுதாக்கல் செய்த நிலையில், 2 வாரங்கள் பரோல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த…
Read More » -
Uncategorised
தமிழர் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த உச்சநீதிமன்றம்!!
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும்…
Read More » -
Uncategorised
கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம்.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ்…
Read More » -
Uncategorised
அதிகரித்து வரும் கொரோனாவால், மாநிலங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!!
நாட்டில் கொரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்பதால் 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் குஜராத் மற்றும் தில்லி…
Read More » -
Uncategorised
“5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது” உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
“ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட முடியாது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு…
Read More » -
Uncategorised
“ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது” உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்த தமிழக அரசு!!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2018…
Read More » -
Uncategorised
‘ரிபப்ளிக் டிவி’ தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!!
கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் டிவி’ தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தின்,…
Read More » -
Uncategorised
“மற்றவர்கள் முன்னால் செய்யப்பட்டால் தான் அவமதிப்பு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, சாதி வெறியர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்திவிடும்” திருமாவளவன்!!
“மற்றவர்களுக்குத் தெரியாமால் அவமானப்படுத்தப்பட்டால் அது குற்றம் இல்லை” என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்…
Read More » -
Uncategorised
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்!!
பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிராதமர்…
Read More » -
Uncategorised
ஓடிடி நிறுவனங்களை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஓடிடி நிறுவனங்களை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு மட்டும் தான் பைரசி பிரச்சனை இருந்து…
Read More »