tamilnadu
-
Uncategorised
“நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” சட்டப் பேரவையில் சீறிய முதல்வர் பழனிசாமி!
நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் முழு காரணம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில்…
Read More » -
Uncategorised
பெட்ரோல் பங்க்குகள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அனுமதி அளித்த தமிழக அரசு!
தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் வரையில் தளர்வுகளுடன் கூடிய…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் 71 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!!
தமிழகத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ள 71 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து. இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தது தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம்! தமிழகத்தில்…
Read More » -
Uncategorised
“தமிழகத்தில் அரசு பணியாளர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!” உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. எனவே, அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.…
Read More » -
Uncategorised
ஓஎன்ஜிசி ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்ககோரி தமிழக அரசிடம் பரிந்துரைத்த மத்திய அரசு!
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் ஓஎன்ஜிசி ஒப்பந்த காலத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா…
Read More » -
Uncategorised
“படங்களை தந்தால் தியேட்டர்… இல்லையென்றால் திருமண மண்டபம்… எச்சரிக்கும் தியேட்டர் அதிபர்கள்!!
படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்களும் ஐபிஎல் மேட்ச், கல்யாணம் மண்டபம் என மாறிக்கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும் என்று …
Read More » -
Uncategorised
“தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்!” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செல்லிடப்பேசியில் ஆன்லைன் வகுப்புகளை…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! தயாரிப்பாளர்கள் போர்க்கொடி!
திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே…
Read More » -
Uncategorised
“தமிழகத்தில் எதிர்காலத்திலும் இருமொழிக் கொள்கையே தொடரும்!” மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!
தமிழகத்தில் எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக்…
Read More » -
Uncategorised
தொடரும் தற்கொலைகள்…! ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி!
ஆன்லைன் வகுப்பு புரியாததால் திருச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த…
Read More »