tamilnadu
-
Uncategorised
“இ-பாஸ் நடைமுறை தமிழகத்திற்கு கட்டாயம் தேவை” தமிழக முதல்வர் பழனிசாமி!
இ-பாஸ் முறை தமிழகத்தில் அவசியம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம்…
Read More » -
Uncategorised
தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல் உள்ளதன் பின்னணி இதுதானா?
மத்திய அரசே இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என்று அறிவித்த பிறகும் ஏன் தமிழக அரசு அதை ரத்து செய்யாமல் உள்ளது என்பதற்கான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா…
Read More » -
Uncategorised
“போதிய அவகாசம் இருந்தும் தேர்வுக்குத் தயாராகாதது யார் தவறு?” ஹெச்.ராஜா!
போதிய கால அவகாசம் கொடுத்தும்கூட இதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யாமல் இருந்தது யார் தவறு?. இதற்கு மத்திய அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?.என பாஜக…
Read More » -
Uncategorised
கடந்த ஆண்டை விட இந்தாண்டில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.!!!
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய தேர்வு முகமை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்…
Read More » -
Uncategorised
“திரையரங்குகளைத் திறக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லை..!” ஒரே போடு போட்ட அமைச்சர்!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள்…
Read More » -
Uncategorised
“எப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்?” நீதிமன்றத்தில் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தேர்வு முடிவில், தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அதனால்…
Read More » -
Uncategorised
காவல்துறையினருக்காக எதிர்கட்சிகளும், மனித உரிமை ஆணையமும் கேள்வி எழுப்பாதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!
காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் உயிராக தெரியவில்லையா? என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும்போது…
Read More » -
Uncategorised
“தமிழ்நாட்டு வேலைகள், தமிழ்நாட்டு மக்களுக்கே” திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்!!
தமிழ்நாட்டு வேலைகளை தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள்…
Read More » -
Uncategorised
“தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட முடியாது!” மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள பார்களை…
Read More » -
Uncategorised
சிவகாசியில் தொடர் ஊரடங்கால் பாதியான பட்டாசு உற்பத்தி..! வறுமையில் வாடும் தொழிலாளர்கள்..!
கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு ஆகிய காரணங்களால் சிவகாசியில் இந்த ஆண்டும் பட்டாசு தயாரிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு…
Read More »