RahulGandhi
-
இந்தியா
“ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு!” காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!
ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு என்று ஹாத்ரஸ் சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த…
Read More » -
அரசியல்
“வேளாண் மசோதாக்கள் மூலம் பாஜக அரசு, விவசாயிகளின் மரண சாசனத்தை எழுதிவிட்டது” ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் அனைத்தும் விவசாயிகளுக்கான மரண சாசனம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்…
Read More » -
இந்தியா
“நம் விவசாயிகளுக்காக குரல் கொடுப்போம்” நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ராகுல் காந்தி!
நாட்டின் விவசாயிகளுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதிலிருந்து…
Read More » -
இந்தியா
“உங்க பெருமையை இப்போது தான் இந்தியா உணர்கிறது!” மன்மோகன் சிங்கிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!
மன்மோகன் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை போன்ற சிந்தனையுள்ள பிரதமர் தற்போது இல்லாதை இந்தியா உணர்கிறது என்று ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.…
Read More » -
அரசியல்
“பாஜக அரசின் ஆணவத்தால், நாடு கடும் பொருளாதார பேரழிவை சந்தித்துள்ளது!” ராகுல்காந்தி விமர்சனம்!!
மத்திய அரசின் முடிவற்ற ஆணவம் இந்திய நாட்டிற்கு பெரும் பொருளாதார பேரழிவை ஏற்டுத்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இந்தியா
“முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி துணிந்து விட்டார்” ராகுல்காந்தி!!
“மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மூலம் முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்…
Read More » -
அரசியல்
“பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்!” ராகுல் காந்தி!
பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால் நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து…
Read More » -
அரசியல்
“தேசத்தின் பொருளாதாரத்தை மோடி அரசு படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது!” ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா வைரஸைத் தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, வேலையின்மை ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து…
Read More » -
அரசியல்
“இதையும் ‘கடவுளின் செயல்’ என விட்டுவிடப் போகிறதா மத்திய அரசு?” கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி!
இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமிப்பதையும் கடவுளின் செயல் என விட்டுவிடப் போகிறீர்களா என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு, பொருளாதார சரிவு,…
Read More » -
இந்தியா
தனியார்மயமாக்கல் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டார் மோடி! – ராகுல்காந்தி!!
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். இந்தியாவின் 2வது பெரிய…
Read More »