INDIA
-
Headlines
ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்!!
ஆதார் அட்டையில் ஆன்லைன் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள இனி 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தேசிய ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆதார் அட்டைக்கென்று…
Read More » -
அரசியல்
“என்னுடைய நண்பனை இழந்து தவிக்கிறேன்” அருண் ஜேட்லியை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!!
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆரோக்கியம்
2025 -ல் புற்றுநோயால் 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பர்! – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழக்குகள் 12% ஆக அதிகரிக்கக்கூடும். இது 2020 ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக இருந்தது. அதுவே 2025 ஆம்…
Read More » -
Headlines
“நீட் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது” உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்!
வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில்…
Read More » -
Headlines
“என் தந்தை உடல்நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்!!” பிரணாப் முகர்ஜி மகள் வேண்டுகோள்!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும்…
Read More » -
செய்திகள்
விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு சேவையை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்!!
உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் தன்னுடைய பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது, அதில் ஒன்று தான் கூகுள் சர்ச் கார்டு மூலம் பிரபலங்களின் விவரங்களை அறிந்து…
Read More » -
ஆரோக்கியம்
‘குடிநீர் பற்றாக்குறையால் 5ல் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு” ஐ.நா. தந்த அதிர்ச்சி தகவல்!!
‘குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது’ என்ற தகவல் உலக மக்களை…
Read More » -
Headlines
பொருளாதார மந்தநிலையிலிருந்து இந்தியா மீள, மன்மோகன் சிங் கூறும் மூன்று வழிகள்!!!
சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் உரையாடலில், “ஆழமான மற்றும் நீடித்த பொருளாதார மந்தநிலை” தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஊரடங்கு அமல்படுத்தியதில்…
Read More » -
அரசியல்
இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து விட்டது:இந்திய கம்யூனிஸ்ட் குற்றசாட்டு…
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானா தொற்று பரவல் மார்ச் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம்…
Read More » -
Headlines
ஆரம்ப கட்ட கொரோனா நோயாளிகளுக்கு மருந்து ரெடி…
இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படவில்லை அனைத்து நாடுகளும் மருந்து…
Read More »