tamilnadu
-
Uncategorised
ஆட்டோ ஓட்டுனர் தலைகவசம் அணியவில்லை என்று ரூ.1600 அபராதம் விதித்த குமரி காவல்துறை!
தலைகவசம் அணியாமல் சென்றதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் செல்வாகரன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.…
Read More » -
Uncategorised
அரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை… பள்ளிகளை மேம்படுத்த முயற்சிக்குமா தமிழக அரசு?
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு எதிரொலியாக, நிதி நெருக்கடியில் தவிக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா நோய் தடுப்பு…
Read More » -
Uncategorised
“வேளாண் சட்டங்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள்!” தமிழக முதல்வர் உறுதி!
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றும், அதனை விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…
Read More » -
Uncategorised
இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் எது? வெளிவந்த புதிய ஆய்வறிக்கை!
இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேராசிரியரான ராஜேஷ்…
Read More » -
Uncategorised
கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்லும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்!!
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கும், இரண்டாக பிரிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணிக்கு சென்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்…
Read More » -
Uncategorised
இன்றுமுதல் தமிழகத்தில் வீடு தேடி வருகிறது நகரும் நியாய விலைக்கடைகள்!
3,501 நகரும் நியாய விலைக்கடைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார். மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சென்று பொருட்களை விநியோகம்…
Read More » -
Uncategorised
“நீட் தேர்வில், 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது!” அமைச்சர் செங்கோட்டையன்!!
நீட் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 196 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பள்ளிக்கல்வித் துறை…
Read More » -
Uncategorised
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு!!
அதிக கட்டணம் வசூலிப்பதாக 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு பெரியார் – அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின்…
Read More » -
Uncategorised
தழைத்து, செழித்து வளர்ந்து இருக்கும் தன்னிகரற்ற தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த நாள் இன்று!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து நிற்கும் தமிழ் மொழியை, மத்திய அரசு செம்மொழியாக அறிவித்த நாள் செப்டம்பர் 17. செம்மொழி என்பது ஒரு…
Read More » -
Uncategorised
தமிழகத்தின் 4 அரசு பி.எட். கல்லூரிகளுக்கு தடை விதித்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்!!
4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி…
Read More »