Amrinthar Singh
-
Uncategorised
“டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்” பஞ்சாப் மாநில முதல்வர் அறிவிப்பு!!
ப “பஞ்சாபில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்று மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார். டெல்லியில்…
Read More » -
Uncategorised
“15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!” பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவிப்பு!!
பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட…
Read More » -
Uncategorised
“மத்திய அரசு, பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது” பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு!!
டில்லியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசு, பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது” என, அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் குற்றம் சாட்டினார். மத்திய அரசின்…
Read More » -
Uncategorised
“குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தாலும் எனக்கு கவலையில்லை” கர்ஜிக்கும் பஞ்சாப் முதல்வர்!
“விவசாய சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியதால் ஆட்சிப் பறிபோனாலும் எனக்கு கவலையில்லை” என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பத்திரிகையாளர்களிடம் விவசாய…
Read More » -
Uncategorised
“மாநிலங்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து விட்டால் எவ்வாறு அரசை நடத்துவது?” மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கேள்வி!!
மாநிலங்களிடம் இருந்த வேளாண்மை உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு பறித்துக்கொண்டால், மாநிலங்கள் எவ்வாறு ஆட்சி நடத்த முடியும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய அரசுக்குக்…
Read More » -
Uncategorised
“ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா ஒரு அரசியல் நாடகம் தான்!” காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!!
“மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா நாடகம் தான். இல்லையென்றால், ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகவில்லை?” என்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கேள்வி…
Read More » -
Uncategorised
“சுரேஷ் ரெய்னா மாமா கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது!” பஞ்சாப் முதல்வர் தகவல்!
சுரேஷ் ரெய்னா மாமாவின் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்…
Read More »