Maharastra
-
அரசியல்
“பாகிஸ்தானின் கராச்சியும் ஒருநாள் இந்தியாவின் அங்கமாகும்” கொக்கரிக்கும் தேவேந்திர பட்னவீஸ்!!
பாகிஸ்தானின் கராச்சியும் ஒருநாள் இந்தியாவின் அங்கமாகும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மும்பையிலுள்ள பிரபல கராச்சி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளரை,…
Read More » -
அரசியல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே!
பாஜகவிலிருந்து விலகிய மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே சரத்பவார் முன்னிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அக்கட்சியை வலுப்படுத்தி…
Read More » -
இந்தியா
கொரோனா காலத்திலும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய, 10 கி.மீ. பயணம் செய்யும் 87 வயது அதிசய மருத்துவர்!
கொரோனா காலத்திலும், 10 கி.மீ. மிதிவண்டியில் சென்று கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்த 87 வயது மருத்துவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். மகாராஷ்டிராவில்…
Read More » -
குற்றம்
குடிக்கும்போது சைடிஷ் இல்லாததால் கடுப்பாகி, நண்பரை கொன்றவர் கைது!!
நாக்பூரில் குடிக்கும் போது சைட் டிஷ் சாப்பிட பிரச்சனை ஏற்பட்டதால் நண்பர்களுக்குள் வந்த சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்…
Read More » -
இந்தியா
பீடி மற்றும் சிகரெட் விற்க தடை விதித்த மாநில அரசு!
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சில்லறை முறையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவின் சுகாதாரத்…
Read More » -
Headlines
“வேளாண் மசோதாக்களை செயல்படுத்த விடமாட்டோம்!” உறுதியளித்த மராட்டிய துணை முதல்வர்!
வேளாண் மசோதாக்களை மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தாமல் தடுப்பதற்கு போதிய முயற்சிகளை எடுப்போம் என்று அம்மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் வேளாண் மசோதாக்கள்…
Read More » -
இந்தியா
தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி!!
மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில்…
Read More » -
அரசியல்
நாட்டின் பொருளதாார வீழ்ச்சிக்குக் கடவுள் மீது பழிபோட்டால், பின் எதற்காக மத்திய அரசு? சிவசேனா எம்.பி. கேள்வி!
இந்தியப் பொருளதாார வீழ்ச்சிக்குக் கடவுள் மீது பழிபோட்டால், மத்திய அரசு எதற்காக இருக்கிறது? ராணுவம் எதற்காக இருக்கிறது? அனைத்தையும் கடவுள் பார்ப்பார் என விட்டுவிடலாமே என்று நிதியமைச்சர்…
Read More » -
இந்தியா
குடும்பத்தை இழந்த இரண்டு சிறுவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிரா அமைச்சர்!
மகாராஷ்டிரா கட்டட விபத்தில் குடும்பத்தை இழந்த 4 வயது சிறுவர்கள் இரண்டு பேரை வளர்க்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.…
Read More »