Uncategorised
-
இணைய சேவைகளை முடக்கி வைத்த மியான்மர்..? டிவிட்டர் நிறுவனம் கண்டனம்
மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை ராணுவம்…
Read More » -
சமூக வலைதளம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழிப்பு.. 7 வாலிபர்கள் கைது
கேரளாவில் சமூக வலைதளம் மூலம் பழகிய பிளஸ்-1 மாணவியை கடத்தி கற்பழித்தது தொடர்பாக 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
தூக்கத்தில் ஏர்பட்டை விழுங்கிய நபருக்கு ஏற்பட்ட விபரீதம்..!
இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது காதுகளில் அணிந்திருந்த ஏர்பட் ஒன்றை தூக்கக்கலக்கத்தில் விழுங்கிவிட்டார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் வசித்துவரும் 38 வயதான பிராட் கவுதியர் என்பவர் காலையில் தூங்கி எழும்பியபோது தண்ணீர்…
Read More » -
கள்ளக்காதலை கண்டித்ததால் விபரீதம்.. கணவரை எரித்துக் கொன்ற மனைவி..?
கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை எரித்துக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் க.புதுப்பட்டி அருகே இடையன்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம்…
Read More » -
பாகிஸ்தான் எல்லையில் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் ; கொந்தளித்த எம்பி
விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசாங்கம் அகழிகளை தோண்டி வைத்திருப்பதும், அடிப்படை வசதிகளை தடை செய்திருப்பதும் மனித உரிமை மீறல் என பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தெரிவித்தார். …
Read More » -
வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்வு
வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.…
Read More » -
7 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள புதையல்!
கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர மோதிரங்கள், விலையுயர்ந்த துணிமணிகள், பழமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்ற நபர்…
Read More » -
மதுப்பழக்கம் உள்ள காவலர்களைக் கண்டறிய வேண்டும்; கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை
நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்…
Read More » -
கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் – தமிழக அரசு
பிப்ரவரி 8 -ம் தேதி திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி…
Read More » -
“ஊழியர் ஒருவரும் இளம்பெண்ணும்..” மரண வாக்குமூல வீடியோவை பதிவு செய்து பணியாளர் தற்கொலை..?
கோவை குனியமுத்தூர் பி.கே புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (40). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம்…
Read More »