Uncategorised
-
நன்கு சமைக்கப்பட்ட, கோழியால் பறவைக் காய்ச்சல் பயமில்லை..
‘நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால், அதை பாதுகாப்புடன் உண்பதில் ஆபத்து இல்லை’…
Read More » -
போராட்டம் வெடித்தது ரஷ்யாவில் 2000 பேர் கைது
ரஷ்யாவில், அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாஸ்கோ நகரின் மையமான புஷ்கின் சதுக்கத்தில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி…
Read More » -
9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…
Read More » -
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. லஞ்ச ஊழல், முறைகேடு புகார்களுக்கு ஆளான பிரதமர் பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து…
Read More » -
நோயை மறைத்து மாணவியைச் சீரழித்த வாலிபர் – குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்று எய்ட்ஸ் நோயாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…
Read More » -
குடியரசு தினத்தன்று தமிழகத்திலும் டிராக்டர் பேரணி – திமுக அறிவிப்பு…!
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் போராடி வருகின்றனர். இவர்களது…
Read More » -
ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை..
2016-ம் ஆண்டில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More » -
எல்லையில் படைகளை சீனா வாபஸ் பெறாவிட்டால் இந்தியாவும் திரும்பப் பெறாது!
எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திற்கு…
Read More » -
கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு..
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.…
Read More » -
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு – எஸ்டிபிஐ கண்டனம்!
தமிழக மீன்பிடி படகுமீது ரோந்து கப்பலை மோதவிட்டு 4 மீனவர்களைக் கொலை செய்த இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் நிலை வெட்கக்…
Read More »