செய்திகள்
-
உலக சுகாதார நிறுவனத்திற்கு காட்டமான கடிதம் எழுதிய பாண்டே..?
உலக சுகாதார நிறுவன இணைய பக்கங்களில் இருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தனியாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.…
Read More » -
‘மொபைல் போன் ஆப்’ மூலம் கடன் வாங்கியவர் தற்கொலை.? அதிரடியாக நீக்கிய கூகுள்..
இன்றைய டிஜிட்டல் உலகில் மனிதனின் அனைத்து தேவைகளும் மிக சுலபமாக விரல் நுனியில் அடங்கிவிடுகிறது. சமயங்களில் அது சுகமாகவும், சில சமயங்களில் அது சங்கடமாகவும் கூட அமைகிறது. …
Read More » -
இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை..!
பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப்…
Read More » -
ஜல்லிக்கட்டு மாட்டை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து..?
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் நடந்த…
Read More » -
15 நாட்களில் தானே ஒருவராக வீட்டிலேயே கிணறு தோண்டிய கணவர்..??
பெண்கள், தங்கள் குடும்பத்தினரின் தண்ணீர் தேவைக்காக கிணறுகளில் இருந்தும், தொலைதூர அடிகுழாய் கிணறுகளில் இருந்தும் சிரமத்துடன் தண்ணீர் சேகரித்து வரும் அவலம் நாடு முழுக்க உள்ளது. அப்படியிருந்தும்…
Read More » -
டெல்லியில் பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கோழி இறைச்சி விற்பனைக்கு தடை!!
டெல்லியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, வடக்கு மற்றும் தெற்கு மாநகராட்சிகள் தங்கள் எல்லைக்குள் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளன. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை…
Read More » -
கிரண்பேடியை ஹிட்லராக சித்தரித்து போஸ்டர்..
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு, முதல்வர் நாராயணசாமியால் தொடர்ந்து வைக்கப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து…
Read More » -
கோட்சே பயங்கரவாதி அல்ல தேசபக்தர்..? மன்னிப்பு கோரியதை மறந்த பிரக்யா பேச்சு..
‘கோட்சே பயங்கரவாதி அல்ல தேசபக்தர்’ பிரக்யாசிங் தாகூர் எம்.பி. பேச்சு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங் கோட்சேவை பயங்கரவாதி என விமர்சித்ததற்கு பாஜக எம்.பி. பிரக்யா…
Read More » -
விவசாயிகள் என்ன வேண்டும் என்றே தெரியாமல் போராடுகிறார்கள்..? பாஜக எம்பி சர்ச்சை பேச்சு..
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதி பாஜக எம்பியும், நடிகையுமான ஹேமா மாலினி, விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்…
Read More » -
ஆபாச பேட்டிகளை ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை!!
யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். Chennai Talk என்ற யூடியூப் சேனலில்,…
Read More »