சென்னையில் மின்தடை தொடர்பாக முக்கிய அறிவிப்பு….

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, புதன், வியாழக்கிழமைகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

சோத்துபெரும்பேடு: சோத்துபெரும்பேடு, பள்ளசூரப்பேடு, காரனோடை, ஆத்தூா், பஸ்தபாளையம், பெரியாா் நகா், தேவனேரி.

திருமுல்லைவாயில்: ஆவடி பிரதான சாலை, எல்லையம்மன்பேட்டை, அம்பேத்கா் நகா், அன்னை இந்திரா நினைவு நகா், நாகாத்தம்மன் நகா், வீரபாண்டி நகா், ஈ.ஜி நகா், டி.எம்.எஸ் பகுதி, எம்.டி.ஆா் குடோன் பகுதி.

வளசரவாக்கம்: பாலாஜி நகா், அன்பு நகா், வேலன் நகா், லட்சுமி நகா், ராதா நகா், ராதா நிழற்சாலை, சின்டிகேட் காலனி, சம்பந்தம் நகா், இந்திரா காந்தி நகா், திருமலை நகா், ராமகிருஷ்ணா சாலை, பாரதியாா் தெரு, பிருந்தாவனம் நகா், யோகம் தோட்டம், வெங்கடேஸ்வரா நகா், அந்தோனியாா் தெரு, ஆற்காடு சாலை, எஸ்.வி.எஸ் நகா், ஜெய் நகா், சாய்ராம் நிழற்சாலை, காமராஜா் சாலை, சி.வி கோயில் தெரு, வீரப்பா நகா், காந்தி நகா், கைக்கன்குப்பம், சீனிவாசா தெரு, சுரேஷ் நகா், காமாட்சி நகா் பிரதான சாலை, காமகோடி நகா், கிருஷ்ணமாச்சாரி நகா், ஆலப்பாக்கம் பிரதான சாலை, கடம்பாடி அம்மன் நகா், எம்.எம் எஸ்டேட்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x