TNGovt
-
Headlines
“செப்டம்பர் 7 முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ், ரயில் போக்குவரத்திற்கு அனுமதி!” – தமிழக அரசு அறிவிப்பு!!
மாநிலம் முழுவதும் மாவட்டங்கிளுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் செப்டம்பர் 7 முதல் அனுமதி அளிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…
Read More » -
தமிழகம்
பேரறிவாளன் பரோல் மீது முழு அதிகாரம் இருந்தும் தமிழக அரசு முடிவெடுக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
90 நாட்கள் பரோல் கேட்டு பேரறிவாளன் தாயார் கொடுத்த மனு மீது தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில் முடிவெடுக்காதது தொடர்பாக தமிழக அரசு விளக்கம்…
Read More » -
Headlines
“பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?” தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம்!!
பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம்…
Read More » -
Headlines
“விநாயகர் சிலைகளை ‘தனிநபர்கள்’ நீர்நிலைகளில் கரைக்கலாம்” சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் வீடுகளில் வைத்து வழிபடும்…
Read More » -
Headlines
“விநாயகர் சதுர்த்திக்கு அரசு விதித்துள்ள தடையை மீறினால் சிறை!” – உயர் நீதிமன்றம் அதிரடி!!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறுவோர் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி…
Read More » -
Headlines
உடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு!!
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்…
Read More » -
Headlines
“விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட, அனுமதி இல்லை!” தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை என்று…
Read More » -
Headlines
நடமாடும் ரேசன் கடைகள் திறக்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
கொரோனா கால ஊரடங்கு, தடுப்பு பணிகள், நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும், எட்டு மாதங்கள் கழித்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக…
Read More » -
Headlines
“தமிழகத்தில் இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு” தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை சார்பில் விஸ்வரத்தினம் என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு இ-பாஸ் நடைமுறை குறித்துப் புகார் ஒன்றை அளித்திருந்தார்.…
Read More »