police
-
குற்றம்
இரவில் காவல் பணி செய்துவிட்டு பகலில் களவாடிய நெல்லை காவலர் கைது!
நெல்லையில், காவலர் கற்குவேல் என்பவர், பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை…
Read More » -
குற்றம்
டாஸ்மாக்கில் மது பாட்டிலை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட தலைமை காவலர்!
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக்கில் போக்குவரத்து தலைமை காவலர் மது பாட்டிலை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய…
Read More » -
டிரெண்டிங்
யார் என்றே தெரியாத ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ்!
நாகையில் ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸின் மனித நேயம் அனைவரின் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட…
Read More » -
செய்திகள்
தமிழ் நாடு காவல்துரையின் இன்னொரு முகம்!!!
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நூலகம் அமைத்து கொடுத்துள்ளனர் ,தமிழ்நாடு காவல் அதிகாரிகள். காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாமல்லபுரம் மற்றும் கூவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நூலகம் …
Read More »