ஆரோக்கியம்
-
எள்ளு சாப்பிடுவதால் எத்தனை வகையான நோய்களில் இருந்து தப்பிக்கலாம்!
எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும்…
Read More » -
தீராத வயிற்று வலியா? உடனடி நிவாரணம் இதோ..
வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு…
Read More » -
மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான்..! எப்படி சமைக்கலாம்?
முடக்கத்தான் கீரை தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், மூட்டுவலி, மூலம் , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தவல்லது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக…
Read More » -
சிவப்பு அரிசி தரும் நன்மைகள்..
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன.…
Read More » -
உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் நெல்லிக்காய் !!
நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. ஆம்லாவில், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்ய உதவுகின்றன. ஆயுர்வேதத்தில், நெல்லிக்காய்க்கு…
Read More » -
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வு..! எளிய ஹேர் பேக்..
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால்,…
Read More » -
நைட்ல தூக்கம் வரமாட்டேங்குதா..? இத ஃபாலோ பண்ணுங்க
இரவில் தூங்கும் போது நாம் சில விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் இருக்கவேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு தூக்கப் பிரச்சினைகள் உண்டாக…
Read More » -
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
இயற்கை நமக்கு அளித்த கொடை பழங்கள். அதோடு நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாடம் பழங்களை சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது…
Read More » -
அனைத்து வலிகளையும் போக்கும் அற்புத பானம்..!
ஒரு சிலருக்கு உடலானது எப்போதும் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும்…
Read More » -
இந்த வகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாதாம்..?எச்சரிக்கை
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது? மரணம் கூட நிகழும் ஜாக்கிரதைநமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர்…
Read More »