கல்வி
-
முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!!!
புதுடில்லி : மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகள் இன்று(செப்.,21) திறக்கப்படுகின்றன.மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில்…
Read More » -
இன்று தொடங்குகிறது 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு..
10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி இன்று தொடங்க உள்ளது. முன்னதாக இத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்தாம்…
Read More » -
6 மாதங்களுக்கு பிறகு, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு..
6 மாதங்களுக்கு பிறகு, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளில், 9 முதல் 12ஆம்…
Read More » -
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்புகள்!!!
கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலைக்கு தமிழக அரசாணை வெளியீடு செப்டம்பர் 20, 2020 07:20 சென்னை:கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு சில…
Read More » -
பல எதிர்ப்புகளுக்கு பின்னும் “மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும்” என மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்!!!
புதுடில்லி: புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் சர்ச்சையையும் கேள்விகளையும் எழுப்பியது.…
Read More » -
பள்ளிகள் மாநிலங்கள் வாரியாக எங்கெல்லாம் திறக்கப்படும்???
புதுடெல்லி: 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக பள்ளிகளை மீண்டும் தொடங்குவதற்கான (Schools Reopening) நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) வெளியிட்ட பின்னர், கல்வி…
Read More » -
டோட்(Dote) மூலம் பொறியியல் சேர்க்கை தாமதம்-திண்டாடும் மாணவர்கள்!!!
கொரோனா பரவல் காரணமாக பல விஷயங்கள் தாமதமாகியுள்ளன. எனினும், தமிழ்நாட்டில் பல நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்(டீம்ட் யூனிவர்ஸிட்டி) மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை கிட்டட்தட்ட நிறைவு பெற்று, மாணவர்கள் சேர்க்கையை…
Read More » -
பட்ட மேற்படிப்பு/ பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் நாள் நீட்டிப்பு!!!
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும் பட்ட மேற்படிப்பு/ பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு பயில்வதன் மூலம்…
Read More » -
இறுதி ஆண்டு தேர்வெழுதும் மாணவருக்கு புத்துணர்ச்சி வழங்கிய புதுச்சேரி பல்கலைக்கழகம்!!!
கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய கல்லூரி…
Read More » -
“நீட் தேர்வில், 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது!” அமைச்சர் செங்கோட்டையன்!!
நீட் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 196 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பள்ளிக்கல்வித் துறை…
Read More »