கல்வி
-
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் அல்ல,நேரில் வந்து எழுத வேண்டும் – தமிழக முதல்வர் உத்தரவு!!!
கல்லூரியின் இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தாமல்,நேரடியாக வந்து எழுதும் தேர்வாக நடத்தும்படி முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு…
Read More » -
UPSC தேர்வுக்கான “தேர்வு நுழைவுசீட்டு” வெளியீடு!!!
டெல்லி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப்…
Read More » -
கடும் எதிர்ப்பிற்கு பின்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஜே.இ.இ தேர்வு இன்று துவக்கம்!!!
புது டெல்லி : கடும் எதிர்ப்புக்கு இடையே ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் மற்றும் பொறியியல்…
Read More » -
நீட் தேர்வை ஒத்தி வைக்கவேண்டும் என்று தேர்வு எழுதும் மாணவரே உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்!!!
கொரோனா தொற்று காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா…
Read More » -
அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர்கள் சேர்க்கை!!!அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு…
அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை தடுக்க தமிழக அரசு மற்றும் மத்திய…
Read More » -
இன்று முதல் எம்.பி.ஏ/எம்.ஸி.ஏ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!!
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் எம்பிஏ, எம்சிஏ மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 2020 – 2021…
Read More » -
தமிழ் முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!!!
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும். சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை தமிழ் (எம்ஏ), 5…
Read More » -
பொறியியல் இறுதி ஆண்டு பருவத்தேர்வு கட்டாயம் – அண்ணா பல்கலைக் கழகம்!!!
அண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடக்கும் என்றும், இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா…
Read More » -
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்த 6 மாநிலங்கள் !
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் காலத்தில், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த மத்திய அரசுக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின்…
Read More » -
“கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது!” உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை மாநில அரசுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல்…
Read More »