கல்வி
-
என்.எம்.எம்.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு…
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் (என்எம்எம்எஸ்) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…
Read More » -
“நீட் தேர்வை ரத்து செய்”-தமிழக அரசு கோரிக்கை…செங்கோட்டையன் பேட்டி!!!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில…
Read More » -
அரீயர் மாணவர்களை பேரின்பத்தில் ஆழ்த்திய கொரோணா – தமிழக முதல்வருக்கு பேனர் வைத்து கொண்டாட்டம்!!!
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் கலை மற்றும் அறிவியல் இளங்கலை மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, இறுதி…
Read More » -
“ஸ்வீடன் நாட்டவர் ஏன் இந்திய மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்?” மத்திய கல்வி அமைச்சர் கேள்வி!!
JEE, NEET தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்கிற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு…
Read More » -
நீட் தேர்வை ஒத்திவைக்க நடிகர் சோனு சூட் ஆதரவு!!!
கொரோனா பரவி வரும் காலத்தில் நீட்,ஜேஇஇ, போன்ற தேர்வுகளை ஒத்திவையுங்கள் என மத்திய அரசிற்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக…
Read More » -
சமூக வலைதளத்தில் மோடி அரசுக்கு எதிராக களமிறங்கிய மாணவர்கள்!!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #AntiStudentModiGovt என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் ஐஐடி…
Read More » -
கல்லுரிகளுக்கும் தேர்விலிருந்து விலக்கு – முதல்வர் அதிரடி முடிவு!!
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே, பள்ளி கல்லூரிகளை மூட அறிவுறுத்தி…
Read More » -
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியீடு!!!
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும்…
Read More » -
நாளை (ஆகஸ்டு 27) முதல் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்….
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சேர்க்கை பெற நாளை (ஆகஸ்டு 27)…
Read More » -
14 வயது கேரள சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது!
கேரள மாநிலம் கொச்சியில் புலம்பெயா் தொழிலாளா்களால் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும்…
Read More »