கல்வி
-
விடைத்தாளில் விடைகள் மாற்றம் – நீட் தேர்வு எழுதிய மாணவர் புகார்!!!
மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது…
Read More » -
“காலப்போக்கில் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாகும்; அங்கு ஏழைக்கு கல்வி கிடைக்காது” – டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்களுடன் கூட்டாண்மை…
Read More » -
புத்தக வங்கியை பராமரிக்க பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு வலியுறுத்தல்!!!
பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பின்படி பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும், அதை பராமரிக்கவும்…
Read More » -
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு நீட் தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!!!கொரோணா தான் காரணமா???
கொரோனா காலத்தில் நீட் தேர்வுகளை நடத்தியதால், விருப்பம் அதிகரித்தும் தேர்வை எழுத முடியாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது நீட் புள்ளிவிபரங்கள் வழியாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு…
Read More » -
புதிய கல்வி கொள்கைக்கான கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!!!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. கல்வியாளர்கள் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து நீண்ட விவாதம் நடத்தினர்.…
Read More » -
நீட் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப்பள்ளி மாணவர்!!
அரசுப் பள்ளிகளில் தமிழக மாணவா் ஜீவித்குமாா் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளாா். எம்பிபிஎஸ், பிடிஎஸ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான…
Read More » -
பரீட்சைக்கான கேள்விகள் குறைக்கப்பட்ட பாடத்திலிருந்து தான் கேட்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்!!
60 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் அதிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தனது தொகுதியான ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள…
Read More » -
25 பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு யூ.ஜி.ஸி அனுமதி!!!
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) தெரிவித்துள்ளதாவது: பல்கலை தொலைநிலை கல்வித் திட்டத்தில் 2020- 2021 கல்வியாண்டில் கலை மற்றும் வணிக வியல் இளங்கலை முதுகலையில்…
Read More » -
நாளை முதல் பள்ளிகளை மீண்டும் திறக்கும் மாநிலத்தை பற்றிய முன்னோட்டம்!!!
அக்டோபர் 15 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க ஒரு சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, தற்போது இந்தியா 5-வது கட்ட…
Read More » -
18 ஆன்லைன் படிப்புகளை கொண்ட புதிய கல்வி கொள்கையை ஆசிரியர்களும் கற்க வேண்டும்!!!
சென்னை: புதிய கல்விக் கொள்கைப்படி தயாரிக்கப்பட்ட, 18 ஆன்லைன் படிப்புகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டும்’ என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. மத்திய அரசு…
Read More »