செய்திகள்
-
அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..
பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ‘போக்குவரத்து…
Read More » -
மராட்டியத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் ஊரடங்கு..
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமராவதி மாவட்டத்தில் தினமும்…
Read More » -
லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளால் அதிர்ந்து போன பஞ்சாப்..??
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப்…
Read More » -
2-ம் உலகப்போரை விட அதிக உயிரிழப்பு.. அரைக்கம்பத்தில் தேசியக்கொடிகள்..
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 2ம்…
Read More » -
லஞ்சம் கொடுத்த வழக்கு.. விவி குரூப்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்..
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி…
Read More » -
நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி..
நைஜீரியாவில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான…
Read More » -
“ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக பாஜக பொதுமக்களின் உணர்ச்சிகளை சுரண்டுகிறது” – சித்தராமையா
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப்படுவது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஆளும் அரசுக்கு இடையில் ஒரு புயலே வீசத் தொடங்கியுள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு…
Read More » -
‘டூல் கிட்’ வழக்கில் திஷா ரவியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..
‘டூல் கிட்’ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது. தில்லி…
Read More » -
சந்தேகத் தீயால்.. மனைவியுடன் சேர்த்து மகளையும் எரித்த கணவன்..
நடத்தையில் சந்தேகித்த கணவர், மனைவியை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். பழைய…
Read More » -
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்..
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங். எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணை…
Read More »