செய்திகள்
-
சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை..?
தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் சாம்சங் சியான் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்…
Read More » -
முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை..??
தாய்லாந்தின் சா்ச்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ்…
Read More » -
குட்கா முறைகேடு வழக்கு; அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது பத்திரிக்கை தாக்கல்..
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சென்னை முதன்மை…
Read More » -
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை..?
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கோரி அரசிடம் மனு கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்றக்…
Read More » -
இங்கிலாந்தில், 24 மணி நேரத்தில் 1,610 பேரை பலி கொண்ட கொரோனா..?
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,610 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
ஜோ பைடன் பதவியேற்பு விழா அரங்கில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர்- அமெரிக்காவில் பரபரப்பு..
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 20-ந் தேதி அவர்…
Read More » -
சாலை பாதுகாப்பு மாதம் விதிமீறினால் அவ்ளோ தான்…
தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தீவிரசோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு உடனடியாக தண்டனை…
Read More » -
தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஊழியர் இறப்பு… கிளம்பும் சர்ச்சை…
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நேற்று மாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக எண்டிடிவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவருக்கு…
Read More » -
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய நவால்னி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு..?
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷிய அதிபர் புதினையும், அவரது…
Read More » -
2024 ம் ஆண்டு வரையிலும் போராட தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு
ளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 2024-ம் ஆண்டு வரையிலும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வேளாண்…
Read More »