அரசியல்
-
“உன்னைக் கொன்று விடுவேன்” – பத்திரிக்கை நிருபரை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ..?
குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஊடகவியலாளருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வகோடியா சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் …
Read More » -
சசிகலாவுக்கு கார் வழங்கிய, அ.தி.மு.க., நிர்வாகி உட்பட ஏழு பேர் பொறுப்பில் இருந்து நீக்கம்..
சசிகலாவுக்கு கார் வழங்கிய, அ.தி.மு.க., நிர்வாகி உட்பட ஏழு பேர், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். கர்நாடகாவில் இருந்து சசிகலா, நேற்று ( பிப்.08) தமிழகம் வந்தார். அவரின்…
Read More » -
போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சசிகலா கார்.. என்ன நடந்தது..?
கிருஷ்ணகிரி எல்லையில் சசிகலா வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டதற்கு நோட்டீஸ் அளித்தனர். பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி 27 ஆம்…
Read More » -
பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கும் மக்களவை எம்.பி. அஜ்மல்
அசாமில் (ஏஐயுடிஎப்) கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அஜ்மல் பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறார். தென் மாநிலங்களில் முஸ்லிம்களிடம் கணிசமாக தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டுள்ள ஏஐஎம்ஐஎம்…
Read More » -
சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் காத்திருக்கும் ஆதரவாளர்கள்.. சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவா்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவா், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக…
Read More » -
சென்னை வரும் சசிகலா… ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த செக்…!
சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த…
Read More » -
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மம்தா முடிவு?
மேற்கு வங்கத்தில் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்காமல் புறக்கணிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புர்பா மிட்னாபூர் மாவட்டத்தில்…
Read More » -
டெண்டுல்கர், லதா மங்கேஷ்கரை மத்திய அரசுக்கு ஜால்ரா போடவைத்தது தவறு – ராஜ்தாக்கரே கடும் தாக்கு
விவசாயிகள் போராட்ட பிரச்னையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரை மத்திய அரசுக்கு ஆதரவாக பேசவைத்தது மிகப்பெரிய தவறு என…
Read More » -
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – சட்டீஸ்கர் மாநில முதல்வர் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென, சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக,…
Read More » -
“எச்சரிக்கையாக பேசுங்கள் சச்சின்…”; சரத்பவார் பேட்டி
விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும்போது எச்சரிக்கையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து…
Read More »