டிரெண்டிங்
-
சீரம் நிறுவனத்தின் 11 கோடி தடுப்பூசிக்கு ரூ.1,700 கோடி: மத்திய அரசு
புது தில்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.1,732.50 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு…
Read More » -
பெங்களூரு இடுகாடுகளில் தொங்கும் ஹவுஸ்ஃபுல் பலகைகள்
பெங்களூரு: ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…
Read More » -
பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய முடிவு
நியூயார்க்: பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி தங்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்…
Read More » -
மேற்கு வங்கத்தில் தீவிரம் காட்டிய பாஜகவை வீழ்த்திய மம்தா: பின்னணியில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?
மேற்கு வங்க மாநிலத்தின் எட்டு கட்ட தேர்தல் துவங்குவதற்கு வெகுநாட்களுக்கு முன்பாகவே பாஜக தீவிர முனைப்பு காட்டி வந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக…
Read More » -
மகனை காணவில்லை என புகார் கொடுத்த தாய்.. வெளியான திடுக்கிடும் தகவல்
மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுத்த தாயையே போலீசார் கைது செய்துள்ளனர். 6 வயது மகனை கொன்றுவிட்டு காணவில்லை என நாடகமாடியதை போலீசார் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More » -
“உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது?” – அசிங்கப்பட்ட நடிகர்..
டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர்.…
Read More » -
25 ஆயிரம் ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த முதியவர்.. நோயின் பிடியில்..
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்ட முதியவர் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையால் மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல்…
Read More » -
காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..?
துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து கணவர் தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய…
Read More » -
பால் வியாபாரத்தை கவனிக்க ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி..?
மராட்டிய மாநிலத்தில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். விவசாயி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும்,…
Read More » -
“சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு”.. ரூ.10,000 அபராதம்..?
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஷ்ணு நாகேந்திரா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மதிய உணவுக்கு, ‘கேப்ரீசே கீனோ’…
Read More »