குற்றம்
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவு..
உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை-மகன் மீது வழக்கு உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கடைக்காரர் மற்றும் அவரது மகன் மீது…
Read More » -
திருட்டு வழக்கில் சிக்குவோம் என்ற பயத்தில் வாலிபரை எரித்துக் கொன்ற நண்பர்கள்!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருட்டு வழக்கில் கை ரேகை காட்டி கொடுத்து விடும் என்ற பயத்தில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி நண்பர்களே எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எர்ணாகுளம்…
Read More » -
கொரோனா வைரஸ் என்னுடைய உடல் பாகத்தில் இருந்தே வந்தது..? அலரவிடும் ஆந்திர தம்பதி..
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது. மூட நம்பிக்கையின் உச்சத்தால் தன்னுடைய இரு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்துக்கொன்றனர் பெற்றோர். தந்தை புருஷோத்தம்,…
Read More » -
17 வயது சிறுவனை தாக்கிய மாணவர்கள் – ஒருவர் பலி..!
கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். …
Read More » -
மணமகள் வீட்டாரை ஏமாற்ற ராணுவ உடை அணிந்து சுற்றிய இளைஞர்..?
மணமகள் வீட்டாரை ஏமாற்ற ராணுவ உடை அணிந்துகொண்டு ராணுவப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். இண்டோரில் தலைமை ராணுவ முகாம் பகுதியில் குடியரசு தினத்தன்று அடையாளம் தெரியாத…
Read More » -
காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..? தீவிர விசாரணை
சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டனர். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்…
Read More » -
பூர்வீக சொத்து பிரச்னையில் பெண் கொலை..?
மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர். பெருங்குடி சிவசக்தி…
Read More » -
பி.எச்டி மாணவிக்கு ஐஐடி பேராசிரியர் பாலியல் தொந்தரவு
சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி…
Read More » -
தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கர் ஐ.ஏ.எஸ்.,க்கு ஜாமின்!
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலிருந்து ஜாமின் பெற்றுள்ளார். யு.ஏ.இ.,யிலிருந்து பல கோடி…
Read More » -
பெற்ற மகள்களையே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பெற்றோர்கள்..?
தங்கள் அருமைப்புதல்விகளை பெற்றோரே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. பிஎச்டி…
Read More »