சுயகட்டுபாடு ஒன்றே தீர்வு! டாக்டர் அட்வைஸ்..

நோயை கட்டுப்படுத்தியாச்சு அதனால ஊரடங்கு தளர்வு இனி இல்லை என நினைத்தால் அது நம்முடைய தவறு…
இந்த ஊரடங்கு தளர்வு காரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்பதற்காக அல்ல.. நம்முடைய பொருளாதாரத்திற்காக..
அதனால சுய பாதுகாப்பு மட்டும் தான் நம்மை காப்பாற்றும்.. இல்லை என்றால் மர்கயா தான்..
இது டாக்டரின் அட்வைஸ்.. உங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஃபாலோ பண்ணுங்க பிளீஸ்..