MADURAI HIGH COURT
-
டிரெண்டிங்
மணல் கொள்ளையால் தடையுறும் அகழாய்வு பணிகள்.. கலெக்டர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சிவகங்கை கலெக்டர் கீழடி அகழாய்வு பகுதிகளில் ஆய்வு செய்து புகைப்படத்துடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே…
Read More » -
டிரெண்டிங்
மோடியால் பாராட்டப்பட்ட சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
மோடியால் பாராட்டப் பட்டு கந்துவட்டி விவகாரத்தில் சிக்கிய மதுரை சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை, மேலமடையை சேர்ந்தவர் மோகன். சலூன் கடை…
Read More » -
Headlines
“தமிழகத்தில் அரசு பணியாளர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!” உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. எனவே, அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.…
Read More » -
குற்றம்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலரின் ஜாமினை தள்ளுபடி செய்த மதுரை நீதிமன்றம்!!
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் செல்லத்துரையின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில்…
Read More » -
குற்றம்
கடன் தவணையை வசூலிக்கத் தடை கோரிய வழக்கு; ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடன் தவணையை வசூலிக்கத் தடை கோரி ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணியின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கோபாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார். “கொரோனா…
Read More »