இன்று ஒரே நாளில் 110 பேர் கொரோனாவுக்கு பலி…

தமிழகத்தில் ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,092 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளது மொத்தம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,096 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 110 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது. சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், இதுவரை மொத்தம் 221097 பேர் குணமடைந்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x