Headlines
-
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை..
பஞ்சாப் மாநிலத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
பயிருக்கு இல்லாத விலை உயர்வு பெட்ரோலுக்கு ஏன்?
பயிருக்கு ஏற்றப்படாத விலை உயர்வு, தற்போது பெட்ரோலுக்கு மட்டும் உயர்த்துகின்றனர் என விவசாயசங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு…
Read More » -
வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய இடைக்காலத் தடை..
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவுதெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் டூல்கிட் என்ற…
Read More » -
இந்தியாவிடமிருந்து கைநழுவிய இலங்கை திரிகோணமலை எண்ணெய் கிடங்கு ஒப்பந்தம்
இலங்கையின் வடகிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தில் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட 101 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 99 கிடங்குகள் தற்போதும்…
Read More » -
ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி..? அமைச்சர் பலத்த காயம்..
மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரை ரெயில் நிலையத்திற்குள் வைத்து வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில தொழிலாளர்…
Read More » -
‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்கும் ‘டாடா’
‘டாடா’ குழுமம், ஆன்லைன் மளிகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின், 68 சதவீத பங்குகளை வாங்க உள்ளது. இது குறித்து, ‘டாடா’ குழும அதிகாரி ஒருவர்…
Read More » -
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்.. காங்கிரஸ் அமோக வெற்றி
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து 80 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்…
Read More » -
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை சாலை மறியல்
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக டெல்லியில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய…
Read More » -
ஆளுநர் கிரண் பேடி நீக்கம்.. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு..
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். கிரண் பேடிக்குப் பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை…
Read More » -
“பாஜகவை எங்கள் நாட்டில் அனுமதிக்க முடியாது” – இலங்கை திட்டவட்டம்
பாஜக இலங்கையில் கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபோல அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜகவை இலங்கை மற்றும், நேபாளம்…
Read More »