Headlines
-
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து…
Read More » -
நாடுமுழுவதும் 18-ம் தேதி ரயில் மறியல் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 18-ம் தேதி ரயில் மறியல் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் 77வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி…
Read More » -
நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பாஜக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது..
நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, குணடர் தடுப்புப் பிரிவில் சிறையில்…
Read More » -
தமிழகத்தில் பத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்பு..? திடுக்கிடும் உண்மை
தமிழகத்தில் பத்து பேரில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செரோலாஜிக்கல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பொது சுகாதார இயக்குநரகம் ஒரு செரோலாஜிக்கல் ஆய்வை மேற்கொண்டது.…
Read More » -
சீனாவிற்கு அனுமதி கொடுத்த இலங்கை அரசு.. ஆபத்தில் இந்தியா..?
தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே…
Read More » -
“வேளாண் சட்டங்கள் ஒன்றும் வேதம் அல்ல.. ரத்து செய்யுங்கள்” – அனல் பறக்கவிட்ட ஃபரூக் அப்துல்லா..
கௌரவம் பார்க்காமல் விவசாயிகளிடம் போய் பேசுங்கள் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்களவை எம்பியும் ஆன பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் ஆவேசத்துடன் பேசிய அவர்,…
Read More » -
உங்களுக்கு, விவசாயிகள் சீனப் படைகள் போல தோற்றம் அளிக்கிறார்களா? ; ஒவைசி காட்டம்
சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது; ஆனால் சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கிறார் பிரதமர் மோடி என்று மக்களவையில் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி…
Read More » -
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம்..
இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாநிலங்களில்…
Read More » -
முதல்வர் என்றும் பாராமல்.. `சாதி அரசியல்’.. எப்போது துடைத்தெறியப்படும்..?
கேரள முதல்வர் பினராயி விஜயன் நான்கரை ஆண்டுகால பதவியில் சாதிய ரீதியிலான தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் ‘திய்ய’ அல்லது ஈழவா என்று…
Read More » -
“நாம் அனைவரும் முட்டாள்களா?” – மோடி உரையால் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்…
Read More »