ஆரோக்கியம்
-
இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி பரிசோதனைக்கு மீண்டும் அனுமதி!
கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைகளை மீண்டும் தொடங்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு…
Read More » -
“போதுமான கொரோனா தடுப்பூசி கிடைக்க இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்!” சீரம் இன்ஸ்டிட்யூட் சிஇஓ தகவல்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, 2024ஆம் ஆண்டு வரை கொரோனா வைரஸ்…
Read More » -
கொரோனா தானாக வந்தது அல்ல.. சீனா பெண் விஞ்ஞானி பகீர் தகவல்!
கொரோனா வைரஸ் தானாக வந்தது அல்ல என்றும், சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும் சீன பெண் விஞ்ஞானி பகீர் தகவலை கிளப்பியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின்…
Read More » -
கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி
ஐக்கிய அரபு அமீரகம், பரிசோதனை நிலையில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு செலுத்த அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. சீனோபார்ம் என்ற சீன மருந்து…
Read More » -
இதயநோய் இறப்புகளைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு! உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி!!
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் இதய நோய் இறப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.…
Read More » -
“அடுத்து வரும் வைரஸ் தொற்று இப்போது உள்ளதை விட இன்னும் மோசமாக இருக்கும்!” WHO எச்சரிக்கை!
அடுத்து வரும் தொற்று நோய்க்கு உலகம் தயாராக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார். சீனாவில் டிசம்பர் 2019இல் கொரோனாத் தொற்று பரவ…
Read More » -
மக்களே உஷார்? மெத்தனால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவதால் பார்வையிழப்பு !! சி.ஜி.எஸ்.ஐ எச்சரிக்கை..
கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்கும் சூழலில், நச்சுத்தன்மை மிக்க மெத்தனால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவதால் பார்வையிழப்பு போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுமென இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம்…
Read More » -
“கொரோனாவை கட்டுப்படுத்தாமல், தளர்வுகளை அதிகரிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்” – உலக சுகாதார அமைப்பு!
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தளர்வுகள் அளித்து வருவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு…
Read More » -
ஆண்களே உஷாரா இருங்க..! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!!
கொரோனா வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தோரில் 69% பேர் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள்…
Read More » -
கொரோனாவிலிருந்து குணமடைந்தவருக்கு 3 மாதத்தில் ஏற்பட்ட மறு தொற்று
உலகில் முதல் முறையாக ஹாங்காங்கில் தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவருக்கு மூன்று மாதத்தில் மீண்டும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த 33 வயது ஐ.டி., ஊழியர்…
Read More »