வேலைவாய்ப்பு
-
இப்பணிக்கு 8ஆவது / 10ஆவது தேர்ச்சி போதும்!!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு, இலால்குடி ஊராட்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் எழுத்தாளர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை…
Read More » -
“JUNIOR DRAUGHTING OFFICER” பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
தஞ்சாவூர் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு தஞ்சாவூர்மாவட்டத்தில் காலியாக உள்ள Junior Draughting Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்…
Read More » -
6000 காலி பணியிடங்கள்…12 ஆம் தேர்ச்சி போதும்!!!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள போஸ்டல் அசிஷ்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.80…
Read More » -
100 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப அழைக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்!!!
மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 125 காலியிடங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. வேலைக்கான விபரங்கள் : நிறுவனம் : பாரத்…
Read More » -
இந்திய வன ஆராய்ச்சி நிறுவன காலி பணியிடங்கள்!!!
மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.19 ஆயிரம்…
Read More » -
NPCIL நிறுவனம் வழங்கும் தீயணைப்பாளர் பணிக்கான வேலைவாய்ப்பு!!!
மத்திய அரசிற்கு உட்பட்டு மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.…
Read More » -
இந்தியன் ஆயில் நிறுவன வேலைவாய்ப்பு – நவ.,4 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய அளவில் 482 பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளது. முக்கிய…
Read More » -
SCTIMST வழங்கும் மத்திய அரசு வேலை!!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர்…
Read More » -
இந்த வேலைக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு…
Read More » -
MRF நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!!!
பெரம்பலூரில் உள்ள MRF நிறுவனத்தில் காலியாக உள்ள Workmen Apprentice பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று (24-10-2020) காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை…
Read More »