கல்வி
-
மீண்டும் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
மீண்டும் பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள்…
Read More » -
செப்.16 பிளஸ் 1 மறுகூட்டல் மதிப்பெண் வெளியீடு!!!
மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் வெளியிடுதல் குறித்த தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.…
Read More » -
“நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 85%-90% மாணவர்கள் பங்கேற்றனர்!” மத்திய கல்வி அமைச்சர் தகவல்!
நீட் தேர்வில் 85%-90% மாணவர்கள் பங்கேற்றதாகவும், இது இளைஞர்களின் உறுதியான மனநிலையை பிரதிபலிப்பதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ…
Read More » -
‘நீட்’ தேர்வு எழுத சென்ற மாணவிக்கு மனிதாபிமானத்துடன் உதவிய போலீஸ்!!
சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, ‘நீட்’ தேர்வு…
Read More » -
கடும் எதிர்ப்புகளையும் தாண்டி,மிகுந்த கட்டுப்படுகளுடன் இன்று நடக்கும் நீட் தேர்வு!!!
சென்னை: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவில் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 238…
Read More » -
நீட் தேர்வின் மூலம் கொள்ளையடிக்கும் மத்திய அரசு! மூன்று ஆண்டுகளில் 400 கோடி வருமானம்!!!
நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு 400 கோடிகளுக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. மத்திய அரசு இந்திய அளவில் ஒரே மருத்துவத்…
Read More » -
முன்னேற்பாடு நடவடிக்கையுடன் தமிழகத்தில் அக்.,5 பள்ளிகள் திறக்க ஆலோசனை!!!
கொரோனா தொற்று நீடித்து வரும் நிலையில், அக்டோபர் 5ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனாவால் மார்ச் 25ம் தேதி முதல் பள்ளிகள்,…
Read More » -
தனியார் மருத்துவ கல்லூரியின் கட்டணத்தை 40% குறைக்க நீதிமன்றம் உத்தரவு!!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் சேக் தாவூத், ஏசையாகுமார், புகழேந்தி, வேணுகோபால் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவில், ”சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எங்கள்…
Read More » -
நாளை ‘நீட்’ தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!!
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந்…
Read More » -
மாநிலத்தில் நிலவும் வைரஸ் பாதிப்பை கருத்தில்கொண்டு பள்ளிகளை செப்.21 முதல் திறந்து கொள்ளலாம்!!!
கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதாவது, பள்ளிகளில் 9…
Read More »