கல்வி
-
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக செய்முறை தேர்வு..
உயர்கல்வியில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர் 2020-க்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த அரசு அனுமதித்து இருக்கிறது. அதன்படி, இளநிலை, முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…
Read More » -
புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை!!!
புயல் பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும்…
Read More » -
“புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும்” தமிழக அரசு தகவல்!!
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில், கடந்த வாரம்…
Read More » -
“தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை” – மனிஷ் சிசோடியா
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்…
Read More » -
2-ம் நாள் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு!! நிவர் புயல் முன்னெச்சரிக்கை..
பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு 2-ம் நாள் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி முதல்…
Read More » -
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட சில நாள்களில் 83 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கரோனா!!
ஹரியாணாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட சில நாள்களில் 83 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா…
Read More » -
பள்ளி பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாதத்திற்குள் முடிவு!!!
சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தாமதமாக மாணவர்சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 7…
Read More » -
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது; உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்..
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக்…
Read More » -
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!!
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(நவ.,16) வெளியிட உள்ளார். கவுன்சிலிங் துவங்கும் தேதியும் இன்று அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள…
Read More » -
இலவச ஆங்கில பயிற்சி – அரசு மாணவ மாணவியர்களுக்கு அரிய வாய்ப்பு!!!
பனமரத்துப்பட்டி: அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர், கிராமப்புற மாணவ, மாணவியருக்கு, இலவசமாக ஆங்கில பயிற்சி அளிக்கிறார். சேலம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி, முத்தானூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு,…
Read More »