கல்வி
-
கேரளாவில் திருநங்கையர்கள், 18 பேர் பிளஸ் 2 மற்றும் 39 பேர் 10ம் வகுப்பில் தேர்ச்சி..
கேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 மற்றும் 39 திருநங்கையர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக ஏற்றத்தாழ்வு, ஏழ்மை மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, கல்வியை தொடர…
Read More » -
ஆசிரியர்களுக்கான TET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி!!!
ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில்…
Read More » -
ஸி.ஏ படிக்க விரும்புபவர்களுக்கு ஓர் நற்செய்தி!!!
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையை இந்தாண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர்…
Read More » -
“தவறான தகவல் பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” – நீட் தேர்வு முகமை
தேர்வில் எந்தவித குளறுபடியும் நடைபெறவில்லை என தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: கடந்த 13ம் தேதி நடைபெற்ற நீட்தேர்வு கடந்த சில…
Read More » -
மாணவர்களுக்கான “ப்ளூ பிரிண்ட்” குறித்த தகவல் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்!!!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு…
Read More » -
பொறியியல் கல்லூரிகள் இந்த வருடம் டிச.,1 க்குள் தொடங்க வேண்டும் – ஏஐஸிடிஇ உத்தரவு!!!
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக்…
Read More » -
இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது..
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆண்டுதோறும், ஜூலைக்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஆக., 1ல் முதலாம் ஆண்டு வகுப்புகள்…
Read More » -
அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த பெரியகுளம் மாணவனுக்கு கணிணி வழங்கி கௌரவிப்பு..
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் நீட்தேர்வு எழுதியதில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பெரியகுளம் மாணவனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில்…
Read More » -
அரசு பள்ளி மாணவர் ராணுவ பள்ளியில் அட்மிஷன்!!!
திருப்பூர், அக்.18: நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று ராணுவ பள்ளியில் சேர்ந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ராஷ்ட்டிரிய ராணுவ கல்லூரி…
Read More » -
ஆன்லைன் வகுப்பின் போது சிக்னல் கிடைக்காததால் மலை உச்சிக்கு சென்று படிப்பு!!!
ஆன்லைன் கிளாசில் பங்கேற்க செல்போனில் சிக்னல் வேண்டும் என்பதற்காக மாணவர்கள் 3 கிமீ தூரம் நடந்து மலை உச்சியில் உட்கார்ந்து பாடம் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருச்சி…
Read More »