செய்திகள்
-
25 ஆயிரம் ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த முதியவர்.. நோயின் பிடியில்..
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்ட முதியவர் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையால் மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல்…
Read More » -
மியான்மர் போராட்டம்.. மேலும் 2 பேர் பலி.. பலர் படுகாயம்
மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போரட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த…
Read More » -
புதுவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. நாராயணசாமி அவசர ஆலோசனை
புதுவையில் திங்கள்கிழமை (பிப். 22) காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை…
Read More » -
ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு அனுமதி..
ஜூன் 1-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.…
Read More » -
காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..?
துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து கணவர் தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய…
Read More » -
பயணிக்கும் முன்பே கட்டணம் வசூல்.. ‘பாஸ்டேக்’-ல் குளறுபடி..?
பழனியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை தனது காரில் ஒட்டும் முன்பே, அது ஒடிசாவில் பயணித்ததாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
“சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது” – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய…
Read More » -
மறுபடியும் ஊரடங்கு வேணுமா..? மக்களை எச்சரிக்கும் மும்பை..
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த தொடக்கத்தில் தினமும்…
Read More » -
பள்ளியின் வாசலில் மாணவன் கடத்தல்.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் பள்ளி முடிந்து வெளியே வந்த +2 மாணவனை 5 பேர் கும்பல் காரில் கடத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…
Read More » -
போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை கைது செய்த போலீசார்..
கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு…
Read More »