செய்திகள்
-
ஜோ பைடன் அறிமுகப்படுத்திய குடியுரிமை மசோதா..?
அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் – 1பி’ விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா வாயிலாக, அதிக அளவிலான இந்தியர்கள்…
Read More » -
முதல்-அமைச்சரின் முதலை கண்ணீர்..? – ஸ்டாலின் சாடல்
சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று கூறிய முதல்-அமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.…
Read More » -
இந்தியாவிலிருந்து, துபாய் செல்பவர்களுக்கு நிபந்தனைகள்
இந்தியாவிலிருந்து, துபாய் செல்பவர்களுக்கு நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இருந்து துபாய் உள்ளிட்ட அமீரகத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை…
Read More » -
விஜயகாந்தின் அறிவிப்பு.. தே.மு.தி.க க்கு ஏற்படுத்திய கொதிப்பு..
வரும் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.,வுக்கு, 10 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கு விருப்ப மனு பெறும் அறிவிப்பை, தே.மு.தி.க.,…
Read More » -
“துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்ததில் உள்நோக்கம்”..? – எம்.பி கார்த்தி சிதம்பரம்
‘‘புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்ததில் உள்நோக்கம் இருக்கிறது,’’ என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸில் இருந்து யார்…
Read More » -
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை..
பஞ்சாப் மாநிலத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் கட்சியின்…
Read More » -
ஒரு கொரோனா தடுப்பூசியைக் கூட பெறாத 130 நாடுகள்: ஐ.நா. அதிருப்தி!
கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதில் சீரற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள…
Read More » -
பயிருக்கு இல்லாத விலை உயர்வு பெட்ரோலுக்கு ஏன்?
பயிருக்கு ஏற்றப்படாத விலை உயர்வு, தற்போது பெட்ரோலுக்கு மட்டும் உயர்த்துகின்றனர் என விவசாயசங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு…
Read More » -
அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து..??
கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த…
Read More » -
“இந்த முறை நிச்சயமாக குறி தப்பாது” – பகீரங்கமான கொலை மிரட்டலால் பரபரப்பு..?
தாலிபான் தீவிரவாதியால் 9 ஆண்டுகளுக்கு முன் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் கல்வி ஆர்வலர் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012ம்…
Read More »