செய்திகள்
-
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” – ராகுல் காந்தி உறுதி
அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிவசாகர் என்ற இடத்தில்…
Read More » -
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பேத்தி நேரில் சென்று ஆதரவு..
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி பேத்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான காஜிபூர், சிங்கு,…
Read More » -
கேரளாவில் 180 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா..?
கேரளாவின் மலப்புரம் பகுதியில் மட்டும் 180 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கேரளாவில் கொரோனா…
Read More » -
“ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை ஆதரிக்கும் எடப்பாடி” – கனிமொழி விளாசல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில்…
Read More » -
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் உயிரிழப்பு.. 8 பேர் படுகாயம்..
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ…
Read More » -
ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் படுகாயம்..
ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சுங்கத்துறை வளாகத்தில் ஏராளமான டேங்கர் லாரிகள் தீப்பற்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள ஆப்கானிஸ்தான் பகுதியியான இஸ்லாம் குவாலா…
Read More » -
புதுச்சேரியில் ரேஷன் அரிசிக்கு பதில் ரூ.3000 பணம்…!
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரார்களுக்கு 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் அரிசிக்கு பதிலாக ரூ.3000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதற்க ரூ. 52.84 கோடி…
Read More » -
“வன்முறை பேச்சு” கண்டன தீர்மான வழக்கிலிருந்து டிரம்ப் விடுவிப்பு..
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் பைடன் பெற்ற வெற்றியை தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டியிருந்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி…
Read More » -
“சி.ஏ.ஏ. சட்டம் ஒரு பேரிடர்.. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் நாடு முழுவதும்…
Read More » -
மியான்மர் ராணுவத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்..
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த…
Read More »