செய்திகள்
-
சர்ச்சை பெண் நீதிபதி புஷ்பாவின் பதவிக் காலம் ஓராண்டாக குறைப்பு..
பெண்ணை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் சேராது என சர்ச்சை தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவிக் காலத்தை ஓராண்டாக…
Read More » -
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உபி யைச் சேர்ந்த 64 பேரின் நிலைமை..?
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம்…
Read More » -
தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு..
தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று இரவு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், டெல்லி, வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த…
Read More » -
கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கு.. தமிழக அரசுக்கு இறுதி அவகாசம்..
கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி கிராம…
Read More » -
” தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்தது நட்டு வைத்த ஒரு செங்கல் மட்டுமே..” – விளாசிய எம்.பி ஜோதிமணி
மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசு, இந்த ஆண்டும் தமிழகத்தை புறக்கணித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்தார்.…
Read More » -
விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி.. டென்ஷனான பாஜக..
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தக் கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா கொறடா…
Read More » -
தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்.. காரணம்..?
சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…
Read More » -
ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 236 பேர் உயிரிழப்பு..? அதிர்ந்து நிக்கும் பிரிட்டன்
பிரிட்டனில் கொரோனா தொற்றுக்காக ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் முதன்…
Read More » -
பிபிசி செய்தி சேனலுக்கு தடை விதித்த சீனா.. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டனம்..
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.…
Read More » -
உத்தரகண்ட் பேரிடர் சம்பவம்.. 36 சடலங்கள் மீட்பு
உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 36 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின்…
Read More »