செய்திகள்
-
கேரளாவில் தனியார் டியூசன் சென்டரில் 91 மாணவர்களுக்கு கொரோனா
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த டியூசன்…
Read More » -
குடும்ப அட்டைதாரர்களின் பொங்கல் பரிசு தொகையில் ரூ.50 லட்சம் மோசடி..? 3 பேர் மீது வழக்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பணத்தில் ரூ.50 லட்சம் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் மற்றும் அண்ணா பெயர்களை நீக்கிய மத்திய அரசு..? – ஜவாஹிருல்லா கண்டனம்
மத்திய அரசு, தமிழகத்தின் பெரும் தலைவர்களை அவமதிக்கும் வகையில் அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என…
Read More » -
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து…
Read More » -
நாடுமுழுவதும் 18-ம் தேதி ரயில் மறியல் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 18-ம் தேதி ரயில் மறியல் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் 77வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி…
Read More » -
கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை..?
பிரிட்டனில் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத்…
Read More » -
மியான்மரில் நடந்த போராட்டத்தில், தோட்டா துளைத்த பெண் கவலைக்கிடம்..!
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு…
Read More » -
கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற ஜனாதிபதியிடம் முறையிட்ட முதல்வர் நாராயணசாமி…
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை, முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதியை சந்தித்து வழங்கினார். யூனியன் பிரதேசமான புதுச்சேரி நிர்வாகத்தில், யாருக்கு…
Read More » -
நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பாஜக கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது..
நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, குணடர் தடுப்புப் பிரிவில் சிறையில்…
Read More » -
வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள தமிழர்களின் நலனுக்காக “புதிய முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” (NEEDS)
புதிய முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு திரும்பி, புதிதாகத் தொடங்க நினைக்கும் தமிழர்களுக்குக் கடனுதவி அளிக்கப்பட உள்ளது. புதிய தொடங்க விருப்பமுள்ள தொழில்முனைவோர், தங்களது…
Read More »