செய்திகள்
-
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம்..
இலங்கையின் கிழக்கு மாகாண பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாநிலங்களில்…
Read More » -
முதல்வர் என்றும் பாராமல்.. `சாதி அரசியல்’.. எப்போது துடைத்தெறியப்படும்..?
கேரள முதல்வர் பினராயி விஜயன் நான்கரை ஆண்டுகால பதவியில் சாதிய ரீதியிலான தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் ‘திய்ய’ அல்லது ஈழவா என்று…
Read More » -
“நாம் அனைவரும் முட்டாள்களா?” – மோடி உரையால் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் சட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்…
Read More » -
“எதுவும் செய்யாததுதான் எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை” – மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதலமைச்சர்…
Read More » -
“உன்னைக் கொன்று விடுவேன்” – பத்திரிக்கை நிருபரை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ..?
குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஊடகவியலாளருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வகோடியா சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் …
Read More » -
சசிகலாவுக்கு கார் வழங்கிய, அ.தி.மு.க., நிர்வாகி உட்பட ஏழு பேர் பொறுப்பில் இருந்து நீக்கம்..
சசிகலாவுக்கு கார் வழங்கிய, அ.தி.மு.க., நிர்வாகி உட்பட ஏழு பேர், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். கர்நாடகாவில் இருந்து சசிகலா, நேற்று ( பிப்.08) தமிழகம் வந்தார். அவரின்…
Read More » -
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் இரண்டாவது நாளாக போராட்டம்..
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி…
Read More » -
அரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது..
அரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பிறந்தவரான செங் லீ, சிறு…
Read More » -
போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சசிகலா கார்.. என்ன நடந்தது..?
கிருஷ்ணகிரி எல்லையில் சசிகலா வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டதற்கு நோட்டீஸ் அளித்தனர். பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி 27 ஆம்…
Read More » -
பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கும் மக்களவை எம்.பி. அஜ்மல்
அசாமில் (ஏஐயுடிஎப்) கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அஜ்மல் பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறார். தென் மாநிலங்களில் முஸ்லிம்களிடம் கணிசமாக தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டுள்ள ஏஐஎம்ஐஎம்…
Read More »