செய்திகள்
-
உழவன் மகன் என நடிக்க வேண்டாம்: முதல்வருக்கு அறிக்கை வெளியிட்ட வைக்கோ..
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், உழவன் மகன் என நடிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கூறியுள்ளார். இது…
Read More » -
விவசாயிகள் மீது தாக்குதல்.. பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் யின் சதி காரணம்??
சிங்கு எல்லை பகுதியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சியினரின் தூண்டுதலே காரணம் என்று போராடும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்…
Read More » -
“வரதட்சணை குற்றமல்ல” ; மற்றுமொரு சர்ச்சை தீர்ப்பில் சிக்கிய நீதிபதி புஷ்பா..
மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சையானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா. மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர்…
Read More » -
முன்னாள் காதலரை கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட பெண்..? வைரலாகும் வீடியோ
இந்தோனேஷியாவில் மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண்ணை வாழ்த்துவதற்கு, அந்த பெண்ணின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு சென்றுள்ளார். மணமகனும், மணப்பெண்ணும் திருமண மேடையில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்து…
Read More » -
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அமீரக குடியுரிமை..!
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்து அமீரக துணை அதிபர் உத்தரவு பிறப்பித்தார். அமீரக…
Read More » -
மாமியாரின் கண்ணை பிடுங்கி எடுத்த மருமகள்..
பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது…
Read More » -
சர்ச்சை தீர்ப்பு… நீதிபதிக்கு ஆப்பு!
பாலியல் தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக அங்கீகரிக்க கொலிஜியம்…
Read More » -
ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கரோனா..?
பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக…
Read More » -
10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த பெண் கைது..?
ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை பெண்ணொருவர் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதான…
Read More » -
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவு..
உ.பி.யில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை-மகன் மீது வழக்கு உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கடைக்காரர் மற்றும் அவரது மகன் மீது…
Read More »