செய்திகள்
-
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை..
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி…
Read More » -
பூங்காவிற்கு சென்ற சிறுவன் கழுத்து இறுக்கி பலி..
மேற்கு தாம்பரம் குளக்கரை 2வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மவுனிக் (10), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று…
Read More » -
பிப்.2-ல் தேர்வு அட்டவணை வெளியீடு – கல்வியமைச்சர் அறிவிப்பு
பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
போயஸ் கார்டன் “வேதா நிலையத்தில்” உள்ள பொருட்கள் என்னென்ன.??
அதிமுக தொண்டர்களின் விருப்பப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 கோடியாகும். சென்னை போயஸ்…
Read More » -
விவசாயிகளின் தொடர் போராட்டம்.. அடிப்படை வசதிகளை துண்டித்த மாநில அரசு..?
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தவிட்டுள்ளதை அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து அதிகளவில்…
Read More » -
பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம்..? நாடு திரும்பிய இந்திய மூதாட்டி..
பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி ஒருவர் விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஹசினா பேகம், 65,…
Read More » -
கொரோனா வைரஸ் என்னுடைய உடல் பாகத்தில் இருந்தே வந்தது..? அலரவிடும் ஆந்திர தம்பதி..
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது. மூட நம்பிக்கையின் உச்சத்தால் தன்னுடைய இரு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்துக்கொன்றனர் பெற்றோர். தந்தை புருஷோத்தம்,…
Read More » -
வருகின்ற 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்…!
தமிழகத்தில் வருகின்ற 31ஆம் தேதி முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் கடந்த 17ஆம் தேதியே நடைபெறவேண்டியது.…
Read More » -
விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அனுஆயுத ஒப்பந்தத்தில் ஈரானுடன் இணைவோம் – அமெரிக்கா
ஈரான் விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அனுஆயுத ஒப்பந்தத்தில் இணையும் என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ப்ளிங்கின் கூறும்போது, “ அனைத்து…
Read More » -
17 வயது சிறுவனை தாக்கிய மாணவர்கள் – ஒருவர் பலி..!
கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். …
Read More »