செய்திகள்
-
19.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி..
இதுவரை 19.5 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம்…
Read More » -
நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்
நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமான…
Read More » -
இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் “வாட்ஸ்அப்”..? மத்திய அரசு குற்றச்சாட்டு
ஐரோப்பியர்களுக்கு சலுகை காட்டும் ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்துகிறது என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு குற்றம் சாட்டியது. வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்திகளை பகிர்ந்து…
Read More » -
பெற்ற மகள்களையே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பெற்றோர்கள்..?
தங்கள் அருமைப்புதல்விகளை பெற்றோரே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. பிஎச்டி…
Read More » -
தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை..!
தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு…
Read More » -
இந்திய – சீன எல்லையில் பதற்றம் : ராணுவ வீரர்கள் கடும் மோதல்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு…
Read More » -
இன்று முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்..!
சென்னையில் ஜன.25-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தண்ணீர் லாரி ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் சென்ற…
Read More » -
லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் அபேஸ்
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தம்பதி 9 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல்…
Read More » -
தமிழர்களை சீண்டிவிட்டு திட்டு வாங்கும் முன்னாள் நீதிபதி
தமிழர்கள் ஹிந்தி பாடல்களை மனப்பாடம் செய்து பாடம் ஆரம்பித்தால் அவர்களுக்கு ஹிந்தி மீதான விரோதம் மறையும் என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு…
Read More » -
கருணாஸ் எம்.எல்.ஏ. வின் வாகனம் பறிமுதல்.. போலீஸாருடன் வாக்குவாதம்
முக்குலத்தோர் புலிகள் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேசிய தெய்வீக யாத்திரை என்கிற 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து நேற்று தொடங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்…
Read More »