செய்திகள்
-
ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகும் சசிகலா? – வெளியான தகவல்
பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது என சசிகலா விடுதலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் தகவல்…
Read More » -
5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை? – அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனையென அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்…
Read More » -
எதிர்ப்புக் குரல்களையும் கேளுங்கள் மோடி… சொல்லிச் சென்றுள்ளார் பிரணாப் முகர்ஜி!
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பிரணாப் முகர்ஜி, 2012 முதல் 2017 வரை நாட்டின் குடியரசுத் தலைவராகவும்…
Read More » -
பாராளுமன்றம் முற்றுகையிட்டு போராட்டம்.. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம்!!
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை…
Read More » -
குளிரிலும் போராடி வரும் விவசாயிகள்!!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி…
Read More » -
நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு..
நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை…
Read More » -
கொரோனாவை அடுத்து மிரட்ட வரும் ‘எக்ஸ்’ நோய் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உலக நாடுகள் மீண்டு வரத் தொடங்கி இருக்கும் நிலையில், ‘எக்ஸ் நோய்’ என்ற அதிபயங்கரமான புதிய நோய் விரைவில் மனித குலத்தை தாக்கக்…
Read More » -
இளைஞரைக் கொலை செய்த இளம்பெண் விடுதலை; எஸ்.பி.க்கு குவியும் பாராட்டுக்கள்..
பலாத்காரத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள இளைஞரைக் கொலை செய்த இளம்பெண்ணை திருவள்ளூர் காவல்துறை எஸ்.பி. அரவிந்தன் விடுதலை செய்தார். அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.…
Read More » -
1700 கோடி ரூபாய் ஊழல்.. விஷ ஊசி போட்டு மரண தண்டனை..?
சீனாவின் மிகப்பெரும் கடன் வழங்கும் ஹூராங் சொத்து மேலாண்மை வங்கியின் தலைவராக இருந்தவர் லாய் சியாமின். அவர் பல்வேறு விதமான நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு…
Read More » -
தாமதமாக வந்த கணவன்.. கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..?
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த் அகிர்வார் – சிவகுமாரி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு…
Read More »