செய்திகள்
-
கடன் வாங்குபவர்களின் மொபைல் தகவல்களை திருடுவதற்காக 1,600 சிம்கார்டுகள்..?
ஆன்லைன் ஆப்மூலம் கடன் கொடுத்து கந்துவட்டி வசூலித்த கும்பல், சட்டவிரோதமாக 1,600 சிம்கார்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என அல்லல்படும்…
Read More » -
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழல் உலக தாதா சுட்டுக்கொலை..
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனாக இருந்து வந்தார்.…
Read More » -
முன்னாள் எம்.எல்.ஏ மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி…
Read More » -
பொள்ளாச்சி வழக்கில் ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது – முக.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ தற்போது மேலும் மூவரை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்…
Read More » -
ரூம் ஹீட்டரிலிருந்து கசிந்த கார்பன் மோனாக்சைடு.. மூன்று பேர் பலி..?
ஜம்மு காஷ்மீரில் ரூம் ஹீட்டரிலிருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்ததால், தூக்கத்திலேயே ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்தனர். ஜம்மு_காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் ஒரு தம்பதியரும், அவர்களது ஐந்து வயதுமகனும் இன்று காலை தங்கள் வீட்டிற்குள் மயக்க நிலையில் கிடந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மருத்துவர்கள்…
Read More » -
கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உட்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நாட்டையே உலுக்கிய கேரள…
Read More » -
தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி? – எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்!
கொரோனாவை கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க கூடாது என அமெரிக்கவைச் சேர்ந்த பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…
Read More » -
13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு
2021-ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய…
Read More » -
ஏப்ரலில் பள்ளிகளைத் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு..
புதிய கல்வியாண்டு ஆரம்பமாகும் ஏப்ரல் மாதம் அல்லது அதற்கு பின் பள்ளிகளைத் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும்…
Read More » -
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட வர வேண்டாம்..? ஆஸி அமைச்சரின் சர்ச்சை கருத்து
இந்திய கிரிக்கெட் வீரர்களால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் விளையாட வர வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். அவருடைய…
Read More »