செய்திகள்
-
“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமையா..” – கேள்வி எழுப்பிய நீதிபதி
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது. தமிழக…
Read More » -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு..?
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச்…
Read More » -
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி டெல்டா மாவட்டத்துக்கு முதலமைச்சர்…
Read More » -
மெக்சிகோவில், மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு.. 10 பேர் பலி..
மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ மாகாணம் நாட்டிலேயே…
Read More » -
11.46 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.46 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்…
Read More » -
சத்யபிரதா சாகு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு.. சட்டசபை தேர்தல் ஆலோசனை..
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சந்திக்கிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல்…
Read More » -
தமிழகத்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி..
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயது வரை பல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்று முதல் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.250…
Read More » -
“மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகள் சா்வாதிகாரப் போக்குடையது” – சட்டெஜ் பாட்டில் விமர்சனம்
சமூக வலைத்தளங்கள் மற்றும் ‘ஓடிடி’ தளங்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறைகள் சர்வாதிகார போக்குடையது என்று விமர்சித்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. சமூக வலைதளங்கள், ஓடிடி…
Read More » -
சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி கருப்பு பணம்..
வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.220 கோடி அளவுக்கு கணக்கில் வராத கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது. இது…
Read More » -
பஸ் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும்..
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதனால், கடந்த…
Read More »