வானிலை
-
“நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் தொடரும்! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மைய இயக்குனர்!!
நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் தாக்கம் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான…
Read More » -
தீவிரமாகும் நிவர் புயல்… மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது!!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர நிவர் புயல், தற்போது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நிவர் புயல் தற்போது கடலூரிலிருந்து 240…
Read More » -
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும்!!
நிவர் புயல் காரணமாக சென்னை புரசைவாக்கத்தில் சுமார் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்…
Read More » -
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை!!
நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. மேலும் வங்கக் கடலில்…
Read More » -
தமிழகத்தை தாக்கும் “நிவார்” புயல்…ரெட் அலர்ட் மாநிலங்களின் பட்டியல்!!!
நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read More » -
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!!
வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று…
Read More » -
தமிழக மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!!
வங்கக்கடலின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…
Read More » -
நெல்லையில் விடிய விடிய பெய்த மழை.. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு!!
நெல்லையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில்…
Read More » -
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்!! வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் இறுதி முதல் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது…
Read More » -
மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு!!
குமரி கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல்…
Read More »