தமிழகம்
-
பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம்..
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம்…
Read More » -
பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு
ஜனவரி 31- கடைசியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் பிப்ரவரி 28-ம் வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேலாகவும்…
Read More » -
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு..!
9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…
Read More » -
அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள்…
Read More » -
ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்.. ஒருவர் உயிரிழப்பு..?
சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டது. தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை…
Read More » -
ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்..!
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். நினைவிடத்தை பார்க்க ஏராளமான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில்…
Read More » -
பி.எச்டி மாணவிக்கு ஐஐடி பேராசிரியர் பாலியல் தொந்தரவு
சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி…
Read More » -
ஜெயலலிதா விழா நடத்தலாம்.. கிராம சபை மட்டும் கூடாதா? – கமல் கண்டனம்
கிராம சபைக் கூட்டம் ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும்…
Read More » -
தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை..!
தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு…
Read More » -
இன்று முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்..!
சென்னையில் ஜன.25-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தண்ணீர் லாரி ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் சென்ற…
Read More »