தமிழகம்
-
5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை? – அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனையென அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்…
Read More » -
நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அரசின் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு..
நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை…
Read More » -
இளைஞரைக் கொலை செய்த இளம்பெண் விடுதலை; எஸ்.பி.க்கு குவியும் பாராட்டுக்கள்..
பலாத்காரத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள இளைஞரைக் கொலை செய்த இளம்பெண்ணை திருவள்ளூர் காவல்துறை எஸ்.பி. அரவிந்தன் விடுதலை செய்தார். அவருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.…
Read More » -
முன்னாள் எம்.எல்.ஏ மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி…
Read More » -
பொள்ளாச்சி வழக்கில் ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது – முக.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ தற்போது மேலும் மூவரை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்…
Read More » -
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
Read More » -
“கொரோனா பரவுவதற்கு திரையரங்குகள் மூலம் நாமே ஏற்பாடு செய்வதா?” – எச்சரிக்கும் பிரதீப் கவுர்
திரையரங்கம் போன்ற மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா தொற்று வெடித்து பரவுவதற்கு நாமே ஏற்பாடு செய்தது போன்றதாகும் என்று பொது சுகாதார நிபுணர்…
Read More » -
10 நாள்களாக மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!!
தொடர்ந்து 10 நாள்களாக மயக்க நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரூ தியாகதேனாஹல்லி பகுதியைச்…
Read More » -
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல்? விளக்கம்!
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக…
Read More » -
பள்ளிகள் திறக்க மீண்டும் கருத்து கேட்பு : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று இன்று முதல் கருத்து கேட்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு கோபிசெட்டிபாளையதில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…
Read More »