தமிழகம்
-
ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்ப்பேன்.. நடவடிக்கை எடுக்கக் கூடாது.. வாலிபர் மிரட்டல்
அரசு வேலை வழங்காவிட்டால் ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்ப்பதாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொருக்குப்பேட்டை பாரதிராஜா…
Read More » -
பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட தகராறில் திமுக நிர்வாகி அடித்துக் கொலை..?
கோவையில் பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட திமுக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சூலூர் அருகே உள்ளது…
Read More » -
சாத்தான்குளம் வழக்கில், ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வு ஆய்வறிக்கையை தர மருத்துவமனை மறுப்பு..?
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தை, மகனின் உடற்கூறாய்வு அறிக்கையை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடற்கூறாய்வு ஆய்வறிக்கையை தரக் கோரி…
Read More » -
தமிழகத்தில் பத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்பு..? திடுக்கிடும் உண்மை
தமிழகத்தில் பத்து பேரில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செரோலாஜிக்கல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பொது சுகாதார இயக்குநரகம் ஒரு செரோலாஜிக்கல் ஆய்வை மேற்கொண்டது.…
Read More » -
“கண் கோளாறை சரிசெய்து விடலாம்.. பழனிசாமி தமிழ்நாட்டிற்கே கோளாறு..” – கனிமொழி காட்டம்
கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறிய முதல்வருக்கு, “கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு” என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக மகளிர்…
Read More » -
சீனாவிற்கு அனுமதி கொடுத்த இலங்கை அரசு.. ஆபத்தில் இந்தியா..?
தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே…
Read More » -
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை ஏன்..? ; திருச்சி சிவா கேள்வி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு. தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர்…
Read More » -
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.. 200 க்கும் மேற்பட்டோர் கைது..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அரசு…
Read More » -
சுமார் 23 மணி நேரப் பயணம்.. மாறிக்கொண்டே வந்த கார்கள்.. ஒட்டியது யார்..?
பயணம் தொடங்கி சுமார் 23 மணி நேரத்திற்கு பின்னர் தற்போது தி.நகரில் இருக்கும் வீட்டுக்கு சசிகலா வந்தடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை…
Read More » -
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத்…
Read More »